Saturday, January 8, 2011

மூதுரை

மூதுரை

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்று கேட்டிருக்கலாம்.

போபோர்ஸ் துப்பாக்கி வாங்கியதில் பாதுகாப்பு துறை நூறு கோடி கமிஷன் கொடுத்தால் அதன் சிறு பகுதி வருமான வரியாக செலுத்தப்பட வேண்டும்.
புல்லுக்கும் பொசிவது என்பதற்கு ஒரு உதாரணம்.









யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

1 comment: