Wednesday, April 15, 2009

படித்ததில், கேட்டதில் பிடித்தது

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

படித்ததில் பிடித்தது :


அன்புள்ள அம்மா என்று எழுதினேன்
கூறியது கூறியலோ ?
அன்புள்ள அடித்து விட்டு
அம்மா என்று எழுதினேன்.
( புதுக் கவிதையை பொருட்டாக மதிக்க வைத்த கவிதை )


கேட்டதில் பிடித்தது:

கல்லூரி நாட்களிலே கவிதை புனைந்தது உண்டு

இப்போது வாழ்க்கையே கவிதையான பின்

தனியாக ஒன்று புனையவோ ?

( ஒரு உயர் நிலை காவல் துறை அதிகாரி பேசிக்கொண்டிருந்த போது சொன்னது )

[] [] [] [] [] []

கம்யூனிசத்துக்கும் கேபிடலிசத்துக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிசத்தில் வங்கிகளை அரசுடைமையாக்கி பின்னர் திவாலாக்குவார்கள்கேபிடலிசத்தில் திவாலான வங்கிகளை அரசுடைமையாக்குவார்கள்.

(சாத்தான் குளத்து வேதம் : 15 04 2009)

[] [] [] [] [] []

1 comment: